பொள்ளாச்சியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சோதனைகளில் வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தியும், விற்பனைக்காக பதுக்கியும் வைத்திருந்தவர்களை கைது செய்து 1,322 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததாக மதுவிலக்கு போல...
தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கும் கல்வி,. மகப்பேறு, திருமணம், விபத்து மரணம், ஈமச்சடங்கு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுவதாக அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
இம்மாதம் ...
குமரி மாவட்டத்தில் கனிம வளங்களை வெட்டி எடுத்து லாரிகளில் கேரளாவுக்கு எடுத்துச்செல்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளது அப்பட்டமான பொய் என பொன்.ராதாகிருஷ்ணன்...
ஊரடங்கு முடியும் வரை நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்க ஆந்திர மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் நிவாரண முகாம்களில்...